Posts

Showing posts with the label News

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே

Image
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் தொடர்பான விபரங்கள் இங்கே காணலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 1. UPSC NDA Exam 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது: 2004 ஜனவரி 2 பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2007, ஜனவரி 1 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - முழு விபரம் இதோ 2.    ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022: முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022 (CSDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வம

ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!

Image
ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன! நம்மில் சிலர் சொந்தமாக வீடுகளை கொண்டிருந்தாலும், பலர் இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழலில் தான் இருக்கிறோம். இயந்திரம் போல உழைத்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு என்பதே. ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவு செய்து செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் தங்களது லட்சிய கனவான சொந்த வீட்டை அடைக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வீட்டை வாங்கிய அல்லது கட்டிய பின்னர் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த முதலீட்டை (வீட்டை) பாதுகாக்க பலர் மறந்துவிடுகிறார்கள். சொந்தமாக வீட்டை வாங்கி விட்டால் மட்டும் போதுமா.! அதற்கு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டாமா.. ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாகவும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்க

வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Image
வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றி படத்தை கொடுக்க திறமையும், கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றி பெறும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் நண்பேண்டா, கண்ணேகலைமானே,  சைக்கோ, இப்படை வெல்லும், இது கதிர்வேலனின் காதல்,  மனிதன் போன்ற படங்களில் நடித்து அசத்திய.. இவர் சிறு இடைவேளைக்குப் பிறகு ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15படத்தின் ரீமேக் தமிழில் படமாக்கப்பட்டது.அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைத்தனர். இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. முதல் நாளில் மட்டுமே 1.50 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் கணிசமான வசூலை பெற  இரண்டு நாட்கள் முடிவில் நெஞ்சுக்கு நீதி திரைப்ப

#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

Image
#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டு அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வர

கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

Image
கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்  நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து குறைந்து 20,000 கனஅடியா

வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.!

Image
வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.! தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அணிருத். அதன் பின்னர் எதிர்நீச்சல்,டேவிட், கத்தி, காக்கி சட்டை, மாறி போன்ற பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் தற்போது வெளியான மூன்று திரைப்படங்களின் பாடல்கள் ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியை தட்டிப் படித்துள்ளார் இன்னும் அவரது இசையில் உருவான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும்  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’  சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ இந்த மூன்று திரைப்படங்களிலும் அனிருத் இசையமைத்துள்ளார் இந்த மூன்று படத்தில் உள்ள பாட்டு தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. anirudh அதிலும் பிஸ்ட்  திரைப்படத்தில் ‘அரபிக்குத்து’  என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் ஹிட்டானது. மேலும் இவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’  திரைப்படத்திலும் இசை அமைத்துள்ளார் அந்த திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று

நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

Image
இதையும் படிங்க ஆசிரியர் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புத்தர் பிறந்த லும்பினி சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.  விரிவாக படிக்க >>

மார்டன் உடையில் ஏடாகூட போஸ்ஸில் இளைஞர்களை கட்டிப்போடும் மாளவிகா !!

Image
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இருக்கத்தில் உருவான பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன். பின்னர் தளபதி நடிப்பில் உருவான மாஸ்டர் மூலம் ரசிகர்க்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு..!!

Image
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 14 காசுகள் குறைந்து 77.69 ஆக சரிந்துள்ளது. Tags: அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Image
அதிவேக பவுலராக இந்தியாவில் உருவாகியிருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் காஷ்மீரத்தைச் சேர்ந்த உம்ரன் மாலிக் மணிக்கு சீராக 150 கிமீ வேகம் மற்றும் அதற்கும் கூடுதலாக வீசி அசத்தி வருகிறார், அவர் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடப்போகிறார் என்கிறார் சுனில் கவாஸ்கர். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக். இப்போதைய பேச்சு உம்ரன் மாலிக் தான். ஆனால் யார்க்கர் நடராஜனும் அருமையாகவே வீசி வருகிறார், யார்க்கர் நடராஜனின் பவுலிங்கில் இன்னும் துல்லியமும் தீர்க்கமும் உறுதியும் அதிகரித்துள்ளது. ஆனால் இப்போதைய ‘டாக் ஆஃப் த டவுன்’ உம்ரன் மாலிக் தான், அயல்நாட்டு வீரர்கள் கவனத்தியும் ஈர்த்துள்ளார் உம்ரன்... விரிவாக படிக்க >>

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்; மனைவி தினம் கொண்டாட வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Image
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்; மனைவி தினம் கொண்டாட வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே | woman behind every man s success Wife s Day should celebrate Ramdas Athawale - hindutamil.in விரிவாக படிக்க >>

சென்னையில் 4 மாற்றங்கள்: பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Image
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல் ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள்... விரிவாக படிக்க >>

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Image
  இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5 சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது.  இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான  ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,... விரிவாக படிக்க >>

#CSKvsMI: சர்ச்சையான டி.ஆர்.எஸ்… பவர் கட்டுக்கு என்ன காரணம்?

Image
விரிவாக படிக்க >>

நிலை மறந்து அத்து மீறும் மனநோயாளி; அஞ்சி ஓடும் பெண் பயணிகள்..! நடவடிக்கை தேவை

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் செல்லும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வரும் நிலையில், காலை முதல் இரவு வரை இந்த பேருந்து நிலையம் பரபரப்பாகவே காணப்படும். இந்த பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக மன நோயாளி ஒருவரின் அட்டகாசம் அங்கு வரும் பெண் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இவரது செயல்பாடுகள் பேருந்துக்காக காத்திருக்கும் ஆண் பயணிகளுக்கு பொழுதுபோக்காக அமைந்தாலும் பெண் பயணிகளுக்கு இடையூறாகவே மாறியுள்ளது. பெண்கள்... விரிவாக படிக்க >>

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான 52ஆம் ஆண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார் அமைச்சார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Image
சென்னை: இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் - கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைந்து நடத்தும் 52ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பயிலரங்கினை  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (12.5.2022) சென்னை, ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார்கள்.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக, மதுராந்தகம் கூட்டுறவு  சர்க்கரை ஆலையால் அமைக்கப்பட்ட கரும்பு ரகங்கள், இயந்திரங்கள் மற்றும் நுண்ணுயிர் பாசன அமைப்புகள், திசு வளர்ப்பு நாற்றுகள், உயிர் உரங்கள் உள்ளடக்கிய... விரிவாக படிக்க >>

ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு!

Image
ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு! ஐஐடி மெட்ராஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Technology Madras (IIT Madras) காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Event Manager, Research Program Manager கல்வித் தகுதி: Bachelor’s Degree, Post Graduation, Ph.D Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.05.2022. Spread the love

1 மாதத்தில் 6000 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி தான்!

Image
ஏப்ரல் 4ம் தேதி அன்று சென்செக்ஸ் 60,611 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த அமர்வில் 54,364 புள்ளிகளாக முடிவடைந்தது. இது 6247 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இது சுமார் 10% மேலான சரிவு எனலாம். இது இன்னும் சரியலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே நிஃப்டியும் ஒரு மாதத்தில் 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. ஏப்ரல் 4, 2022 அன்று 18053 புள்ளிகளாக இருந்த நிஃப்டி, கடந்த அமர்வில் 16,240 புள்ளிகள் என்ற லெவலில் காணப்பட்டது. ஆக கடந்த 1 மாதத்தில் மட்டும் 1813 புள்ளிகள் அல்லது 10.04% சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடியான காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது மிக மோசான பிரச்சனையாக பங்கு சந்தைகளுக்கு மாறியுள்ளது. இந்த... விரிவாக படிக்க >>

துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!

Image
துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்! மக்களை ஈர்க்கும் வகையில் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரியாலிட்டி ஷோக்கள் எத்தனை ஒளிபரப்பானாலும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளவை சீரியல்கள். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை சீரியல்களும் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. சீரியல்கள் என்றாலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள முதல் 2 சேனல்களில் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான் இருக்கின்றன. TRP ரேட்டிங் லிஸ்ட்டில் இவ்விரு சேனல்களின் சீரியல்கள் மட்டுமே மாறி மாறி முதல் 5 இடங்களை பிடிப்பது இதற்கு சாட்சி. ரியாலிட்டி ஷோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான பல ஹிட் சீரியல்களை கொடுப்பதில் விஜய் டிவி ஸ்பெஷலாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே சீசன் 2, நாம் இருவர் நமக்கு இருவர