நிலை மறந்து அத்து மீறும் மனநோயாளி; அஞ்சி ஓடும் பெண் பயணிகள்..! நடவடிக்கை தேவை



கன்னியாகுமரிமாவட்டம்நாகர்கோவில்அண்ணா பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் செல்லும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வரும் நிலையில், காலை முதல் இரவு வரை இந்தபேருந்து நிலையம்பரபரப்பாகவே காணப்படும்.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகமன நோயாளிஒருவரின் அட்டகாசம் அங்கு வரும் பெண் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இவரது செயல்பாடுகள் பேருந்துக்காக காத்திருக்கும் ஆண் பயணிகளுக்கு பொழுதுபோக்காக அமைந்தாலும் பெண் பயணிகளுக்கு இடையூறாகவே மாறியுள்ளது.

பெண்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531