நிலை மறந்து அத்து மீறும் மனநோயாளி; அஞ்சி ஓடும் பெண் பயணிகள்..! நடவடிக்கை தேவை



கன்னியாகுமரிமாவட்டம்நாகர்கோவில்அண்ணா பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் செல்லும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வரும் நிலையில், காலை முதல் இரவு வரை இந்தபேருந்து நிலையம்பரபரப்பாகவே காணப்படும்.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகமன நோயாளிஒருவரின் அட்டகாசம் அங்கு வரும் பெண் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இவரது செயல்பாடுகள் பேருந்துக்காக காத்திருக்கும் ஆண் பயணிகளுக்கு பொழுதுபோக்காக அமைந்தாலும் பெண் பயணிகளுக்கு இடையூறாகவே மாறியுள்ளது.

பெண்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Paper Bag Sea Otter Craft for Kids with Free Printable Template

இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது! விஜயகாந்த் எச்சரிக்கை!