Posts

Showing posts with the label News

தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..!

Image
தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..! தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருப்பவர் தனுஷ் . எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை திறன்பட செய்து ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்வார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தற்போது தான் நடித்து வரும் வாத்தி , திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் ஆகிய படங்களை மிகவும் நம்பியுள்ளார். இதைத்தொடர்ந்து துள்ளுவதோ இளமை படத்தில் நாயகராக அறிமுகமான தனுஷ் சினிமா உலகில் காலடியெடுத்து வைத்து இன்றுடன் இருபது வருடங்கள் ஆகின்றது. இதெல்லாம் நடக்குமென்று நான் கனவில் கூட நினைத்ததில்லை : தனுஷ் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் தனுஷ் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு தன் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார் தனுஷ். இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமா

சூர்யா41 படத்தின் சூட்டிங்கில் சூர்யா -பாலா மோதல்... வெளியானது உண்மை காரணம்!

Image
விரிவாக படிக்க >>

சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

Image
விரிவாக படிக்க >>

போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை | சுமந்திரன் அச்சம்

Image
அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், இதுகாலவரையிலும் அமைதிவழியில் போராடியவர்கள் அதனை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு ஜனநாயக நிறுவனங்களை சிதைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும்... விரிவாக படிக்க >>

LPG cylinder price hike | வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியது

Image
Home » » business Web Desk Tamil வணிகம் 09:27 AM May 07, 2022 சற்றுமுன் LIVE TV வகை உலகம் கல்வி சிறப்புக் கட்டுரைகள் இந்தியா விரிவாக படிக்க >>

நீதிமன்ற வளாகத்தில் ப.சிதம்பரத்தை விரட்டியடித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்..! கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு

Image
வழக்கில் ஆஜராகி வாதாடும் ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்க கூடியவர் ப.சிதம்பரம், தலைமைக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது தனது கருத்துகளை கூறிவருகிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் அந்திய முதலீட்டை முறைகேடாக பெறுவதற்கு உதவியாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்தது. நீண்ட நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். அரசியலில் மட்டும் தான் மூத்தவராக இல்லாமல் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளிலும் ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். இப்படி பட்ட நிலையில் தான் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு... விரிவாக படிக்க >>

அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத ஒரு விஷயம்

Image
பொதுவாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டாலே கோடை வெயில் அதிகரிக்கத் துவங்கி விடும். இருபத்தியோரு நாட்கள் வரை பயணிக்கும் இந்த அக்னி நட்சத்திரம் இவ்வருடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க கண்டிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அது மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத விஷயம் என்ன? மறக்காமல் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம். கிராம புறங்களில் ‘சித்திரை வெயில் பல்லை இளிக்கிறது’ என்று சொல்லுவார்கள். சித்திரை ஆரம்பம் ஆகிவிட்டாலே வெயில் படிப்படியாக உயரத் தொடங்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலம் நம்மை வியர்வை குளியல் செய்து விடும். இந்த சூரியனுடைய வெப்பத்தால் ஏற்படக்கூடிய... விரிவாக படிக்க >>

பாஜ மாஜி மாநில நிர்வாகி கே.டி.ராகவன் மீது யாரும் பாலியல் புகார் அளிக்கவில்லை: அண்ணாமலை பேட்டி

Image
சென்னை: சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நான்கு நாட்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மேலும் மே 1ம் தேதி நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு ஒன்றிய அரசு சார்பில்  4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஒன்றிய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக  1.5 பில்லியன் டாலர் இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. தருமபுரம்  ஆதீனம் பட்டினப்பிரவேசம்... விரிவாக படிக்க >>

வாவ்.. என்ன ஸ்மார்ட்.. இதுதான் தளபதி 66 லுக்கா?.. ட்ரெண்டான விஜய்யின் புகைப்படம்!

Image
விரிவாக படிக்க >>

தண்ணீருக்கு அடுத்தபடியாக மணல் வளத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம்.?

Image
மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் மிகவும் இன்றியமையாதது. இதை நாம் அறிந்திருப்பதால் தண்ணீர் என்ற இயற்கை வளத்தின் அற்புத நன்மைகள் மற்றும் அதனை சேமிப்பதன் முக்கியத்துவத்தை பொதுவாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. உலகம் முழுவதுமே கட்டுமான துறை பெருமளவு வளர்ச்சி பெற்றிருப்பதால் மணலுக்கு மிக மிக அதிக தேவை உள்ளது. இந்தியாவில் மட்டுமே ஆண்டுதோறும் சராசரியாக 1.2 பில்லியன் டன் மணல் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டன்னுக்கும் மேல் மணல் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் மணல் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும்... விரிவாக படிக்க >>

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் பூச்சாற்று உற்சவம் இன்று தொடக்கம்

Image
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் பூச்சாற்று உற்சவம் இன்று தொடக்கம் | sri rangam temple festival starts from today - hindutamil.in விரிவாக படிக்க >>

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

Image
விரிவாக படிக்க >>

1 ஸ்பூன் கருப்பு உப்பு போதும் இனி எந்த நோயும் கிட்ட வராது !

Image
விரிவாக படிக்க >>

Vijay:போட்ரா வெடிய: விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

Image
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 66 . தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்க்கு அப்பாவாக சரத்குமாரும், அண்ணனாக ஷாமும் நடிக்கிறார்கள். விஜய் நடித்தாலும் தளபதி 66 படத்தை தன் ஸ்டைலில் எடுக்க விரும்புகிறார் வம்சி. தளபதி 66 படத்தில் ஸ்டண்ட் காட்சிகளே இருக்காது என்று பேச்சு கிளம்பியது. படத்திற்கான அனைத்து ஆட்களையும் ஒப்பந்தம் செய்தபோதிலும் ஸ்டண்ட் மாஸ்டரை மட்டும் தேர்வு செய்யவே இல்லை. இதன் மூலம் விஜய் படத்தில் சண்டை காட்சியே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் 90களில் பார்த்த விஜய்யை தளபதி 66 படத்தில்... விரிவாக படிக்க >>

கடவுளின் சித்தம் இருந்தால் உலகின் அதிவேக பந்தை ஒருநாள் வீசுவேன் - 8வது அதிவேக பந்தை தொடர்ந்து வீசி உம்ரன் மாலிக் சாதனை

Image
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராகுல் திவேத்தியா, ரஷீத் கான் மேஜிக் குஜராத்தை வெற்றி பெறச் செய்தாலும் பந்து வீச்சில் பியூர் மேஜிக்கை நிகழ்த்த குச்சியை உடைத்த 5 விக்கெட் நாயகன் உம்ரன் மாலிக்தான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக "போட்டியின் அதிவேகமான பந்தை" வீசி விருதை தட்டி சென்றுள்ளார். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அந்த போட்டியில் அதிவேகமான பந்து வீசிய ஒருவருக்கு விருதுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி வீரர் சாஹாவிற்கு 152.9 கி.மீ வேகத்தில் பந்துவீசி உம்ரான் மாலிக் மீண்டும் இந்த விருதை தட்டி சென்றுள்ளார். ஆட்ட நாயகன் விருதை வாங்கிய உம்ரன் மாலிக் பிறகு... விரிவாக படிக்க >>

அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Image
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அறநிலையத்துறை கையகப்படுத்தியதை உறுதிப்படுத்திய ஐகோர்ட் தனிநீதிபதியின் உத்தரவையும் ஐகோர்ட் ரத்து செய்தது. முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை புதிதாக விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்தது. Tags: அயோத்தியா மண்டபம் நிர்வாகம் அறநிலையத்துறை விரிவாக படிக்க >>