தண்ணீருக்கு அடுத்தபடியாக மணல் வளத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம்.?



மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் மிகவும் இன்றியமையாதது. இதை நாம் அறிந்திருப்பதால் தண்ணீர் என்ற இயற்கை வளத்தின் அற்புத நன்மைகள் மற்றும் அதனை சேமிப்பதன் முக்கியத்துவத்தை பொதுவாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. உலகம் முழுவதுமே கட்டுமான துறை பெருமளவு வளர்ச்சி பெற்றிருப்பதால் மணலுக்கு மிக மிக அதிக தேவை உள்ளது. இந்தியாவில் மட்டுமே ஆண்டுதோறும் சராசரியாக 1.2 பில்லியன் டன் மணல் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டன்னுக்கும் மேல் மணல் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் மணல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog