Posts

``இளையராஜா விமர்சிக்கப்படுவது இதனால்தான்..!” – காரணம் கூறும் எம்.பி திருமாவளவன்

Image
கடலூர் மாநகராட்சியில் துணை ஆணையர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், “கடலூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் மாநகராட்சி சபை கூடுவதற்கு புதிய அரங்கு ஒன்று கட்டப்பட வேண்டும். கடலூர் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இன்று என்னை சந்தித்தார்கள். 2019-20, 2020-21 ஆம் ஆண்டு கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும் மருத்துவ மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள்... விரிவாக படிக்க >>

ஹெராயின் கடத்தல் மலேசிய தமிழருக்கு அடுத்த வாரம் தூக்கு

Image
கோலாலம்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். அது  தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி இவரை தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதால், அவரை தூக்கிலிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,... விரிவாக படிக்க >>

ராகுலுக்கு ஆர்எஸ்எஸ்காரர் 1000 ரூபாய் அளிக்க வேண்டும்... கோர்ட் அதிரடி!

Image
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தாணே நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் குன்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த நீதிபதி, மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை எதிர்மனுதாரரான ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளதெனவும், அன்றைய தினம் புகார்தாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் விரிவாக படிக்க >>

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்

Image
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பிரம்மராஜி என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இவர் செங்கோட்டை தேரடி தெரு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து கண்ணன் என்பவர் ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்கு வர ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் ஆட்டோவை விட்டு இறங்கி இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அவரது கணவர் மற்றும்... விரிவாக படிக்க >>

இந்த மாதிரி ஆண்கள் தான் காரணம்.. நடிகை குஷ்புவின் கோபத்துக்கு என்ன காரணம்?

Image
வெள்ளித்திரையில் பல ஆண்டுகள் போட்டியே இல்லாமல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான். அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று அப்போது முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து வந்தார் நடிகை குஷ்பு. வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே திரைப்படங்களில் கோலோச்சிய பல நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரை சீரியல்களில் தோன்றி நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான குஷ்பு நடிகையாக் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர், சின்னத்திரை நடிகை, கதாசிரியர் மற்றும்... விரிவாக படிக்க >>

Horoscope: சனி பெயர்ச்சியால் யாருக்கு ஆபத்து, யாருக்கு விடுதலை…இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!

Image
சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. அதன்படி, 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.  மேஷம்:  மேஷத்தில் பிறந்தவர்களுக்கு பழைய கசப்பான விஷயங்களை பற்றி யோசிக்காதீர்கள். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்க முடியும் என்கிற  துணிவு பிறக்கும்.எதிலும் நிதானம் அவசியம். ரிஷபம்:  ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும்... விரிவாக படிக்க >>

இளைஞர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்தார் பழனிவேல் தியாகராஜன்

Image
விரிவாக படிக்க >>