ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்



தென்காசிமாவட்டம்செங்கோட்டைகொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில்பிரம்மராஜிஎன்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இவர் செங்கோட்டை தேரடி தெரு பகுதியில் உள்ளஆட்டோஸ்டாண்டில் இருந்து கண்ணன் என்பவர் ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்கு வர ஏறியுள்ளார்.

அப்போது ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் ஆட்டோவை விட்டு இறங்கி இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அவரது கணவர் மற்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog