Posts

காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை!316058271

Image
காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை! தன்னைக் காதலிக்க மறுத்து விட்டு, வேறு ஒரு நபருடன் நட்பாக பழகி வந்ததால், ஆத்திரமடைந்த காதலன், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, சுத்தியலால் தலையிலடித்து, அவரை 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் விஷ்ணுபிரியாவின் வீட்டில் இருந்து முகமுடி அணிந்த ஒரு நபர் வெளியே சென்றதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி விஷ்ணுபிரியாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சியாம்ஜித் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. பட்டதாரியான சியாம்ஜித் தனது தந்தை நடத்தி வரும் ஓட்டலில் அவருக்கு துணையாக இருந்து வந்தார். இவர் விஷ்ணுபிரியாவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் விஷ்ணுபிரியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் சியாம்ஜ

ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த தினம்2138085878

Image
ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த தினம்

நீங்கள் சாப்பிட வேண்டிய சிறந்த வைட்டமின் பி12 உணவுகள் (சிறந்த ஆதாரங்கள்)62696021

Image
நீங்கள் சாப்பிட வேண்டிய சிறந்த வைட்டமின் பி12 உணவுகள் (சிறந்த ஆதாரங்கள்)

புரட்டாசிமாத மிதுனராசிபலன் 2022 | Puratasi matha mithunarasipalan 2022 | Dr.Acharrya Haresh Raman741318620

Image
புரட்டாசிமாத மிதுனராசிபலன் 2022 | Puratasi matha mithunarasipalan 2022 | Dr.Acharrya Haresh Raman

'போலீசுடன் சி.வி.சண்முகம் வாக்குவாதம் சென்னை அடையாறில் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்ற சி.வி.சண்முகத்தை...1089564319

Image
'போலீசுடன் சி.வி.சண்முகம் வாக்குவாதம் சென்னை அடையாறில் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்ற சி.வி.சண்முகத்தை தடுத்து நிறுத்திய போலீசார்; கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்

பேட்டரி திருட்டு போவதால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை776366588

Image
பேட்டரி திருட்டு போவதால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் பேட்டரி திருட்டு போவதால், மின்தடை நேரத்தில்  ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இத்தகைய சூழ்நிலையில், ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.  அந்த வீடியோவில், பெண் நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பதும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். அந்தப் ெபண்ணுக்கு ஸ்டெதாஸ்கோப் மூலம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, அருகில் இருந்த மற்றொருவர் டார்ச் லைட் ஒளியைக் காட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பலியா மாவட்ட மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், ‘சுமார் 20 நிமிடங்களுக்கு பின் மின் விநியோகம் இருந்தது.  ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. ஆனால் அத

'முதலிரவில் இருவிரல் சோதனை'.. மறு முகத்தை காட்டிய மாப்பிள்ளை..! விருந்து வைத்த போலீஸ்431111595

Image
'முதலிரவில் இருவிரல் சோதனை'.. மறு முகத்தை காட்டிய மாப்பிள்ளை..! விருந்து வைத்த போலீஸ்