Posts

ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!

Image
ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?! நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரை அவதாரம் எடுத்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் இதுவரை டைட்டில் வின்னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் 6ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸைத் தொடர்ந்து ஓடிடியில் மட்டும் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியையும்  கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் அதன் நடுவே கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கமல் அதைத் தொடர முடியவில்லை. மேலும் படிக்க | கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே- என்ன நடந்தது? இதையடுத்து நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  கமலைப் பொறுத்தவரை பல படங்களில் தற்போது பிசியாக உள்ளார். மற்றொரு புறம் அரசியலிலும் தீவிரம் காட்டிவருகிறார். இதனால் பிக்பாஸ் 6ஆவது சீசனை அவர் தொகுத்து வழங்குவரா எனும் கேள்வி எழுந்து

உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம்

Image
உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்த படம் டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மு.க. தமிழரசு தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த ஒரு படம் மூலம் அஜய் ஞானமுத்து அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தையும், விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தையும் இயக்கினார்.  இதற்கிடையே டிமான்டி காலனி படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை, டிமான்டி காலனி வெளியான மே 22ஆம் தேதியில் அறிவித்திருக்கிறார்கள். மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா! கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குநரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே

Image
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் தொடர்பான விபரங்கள் இங்கே காணலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 1. UPSC NDA Exam 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது: 2004 ஜனவரி 2 பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2007, ஜனவரி 1 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - முழு விபரம் இதோ 2.    ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022: முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022 (CSDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வம

ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!

Image
ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன! நம்மில் சிலர் சொந்தமாக வீடுகளை கொண்டிருந்தாலும், பலர் இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழலில் தான் இருக்கிறோம். இயந்திரம் போல உழைத்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு என்பதே. ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவு செய்து செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் தங்களது லட்சிய கனவான சொந்த வீட்டை அடைக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வீட்டை வாங்கிய அல்லது கட்டிய பின்னர் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த முதலீட்டை (வீட்டை) பாதுகாக்க பலர் மறந்துவிடுகிறார்கள். சொந்தமாக வீட்டை வாங்கி விட்டால் மட்டும் போதுமா.! அதற்கு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டாமா.. ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாகவும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்க

வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Image
வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றி படத்தை கொடுக்க திறமையும், கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றி பெறும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் நண்பேண்டா, கண்ணேகலைமானே,  சைக்கோ, இப்படை வெல்லும், இது கதிர்வேலனின் காதல்,  மனிதன் போன்ற படங்களில் நடித்து அசத்திய.. இவர் சிறு இடைவேளைக்குப் பிறகு ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15படத்தின் ரீமேக் தமிழில் படமாக்கப்பட்டது.அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைத்தனர். இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. முதல் நாளில் மட்டுமே 1.50 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் கணிசமான வசூலை பெற  இரண்டு நாட்கள் முடிவில் நெஞ்சுக்கு நீதி திரைப்ப

#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

Image
#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டு அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வர

TN 10th, 11th, 12th Public Exam Today Latest update | -1383724827

Image
🤩TN 10th,11th,12th Public Exam Today Latest update | Paper valuation Tn 2022 | Reduced syllabus