Posts

ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!106920389

Image
ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்! ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்" கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் ரூர்க்கிக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் பந்த்தின் முழங்காலில் மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்ததால் அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. உடல் பூரண குணம் அடைந்து முழு உடல் தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பு பந்த்துக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் குணமடைந்த உடன் அவரை நேரில் சென்று அறைய விரும்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். "எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவன் நல்லா வரணும்னு ஆசை, நான் போய் அவனை பலமாக அறைவேன், நீயே பார்த்துக்கோ. பாரு உன் காயம் மொத்த டீமையும் கெடுத்து விட்டது. நீ சீக்கிரம் குணமாகிவிட வேண்டும்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.  ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்க

வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ... வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு!!1213127776

Image
வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ... வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு!! இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த வட்டி விகித உயர்வை அடுத்து குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தியது.  ரிச்ர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் இந்த வட்டி விகித உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் வட்டி விகித உயர்வு இதுவே ஆகும். இதற்கு முன் டிசம்பர் 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 35 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக பணவீக்க விகிதம் சரிவடைந்த நிலையிலும் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வழிகள் இல்லை. ஏனெனில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவதாலும் வட்டி விகித உயர்வு தொடர்கிறது என சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.  நிலையற்ற உலகளாவிய வளர்ச்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் கூறினார். இருப்பினும், பலவீனமான உலகளாவிய தேவை மற்றும் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவை உள்நாட்

உன் Love ah எப்ப மா சொல்ல போற.. 😜| Eeramaana Rojaave Season 2

Image
உன் Love ah எப்ப மா சொல்ல போற.. 😜| Eeramaana Rojaave Season 2

கண்ணம்மாவின் பதில் என்னவா இருக்கும் 🙄🤔 | Barathi Kannamma

Image
கண்ணம்மாவின் பதில் என்னவா இருக்கும் 🙄🤔 | Barathi Kannamma

மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால்100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? | Mobile number change in TNEB

Image
மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால்100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? | Mobile number change in TNEB

Barathi Kannamma | 7th to 12th November 2022 - Promo

Image
Barathi Kannamma | 7th to 12th November 2022 - Promo

காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை!316058271

Image
காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை! தன்னைக் காதலிக்க மறுத்து விட்டு, வேறு ஒரு நபருடன் நட்பாக பழகி வந்ததால், ஆத்திரமடைந்த காதலன், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, சுத்தியலால் தலையிலடித்து, அவரை 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் விஷ்ணுபிரியாவின் வீட்டில் இருந்து முகமுடி அணிந்த ஒரு நபர் வெளியே சென்றதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி விஷ்ணுபிரியாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சியாம்ஜித் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. பட்டதாரியான சியாம்ஜித் தனது தந்தை நடத்தி வரும் ஓட்டலில் அவருக்கு துணையாக இருந்து வந்தார். இவர் விஷ்ணுபிரியாவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் விஷ்ணுபிரியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் சியாம்ஜ