புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார். பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து ஜெயக்குமார் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஜெயகுமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 

Comments

Popular posts from this blog