Posts

அன்று செங்கல்லை வைத்து கலாய்த்தாரே உதயநிதி.. அந்த "எய்ம்ஸில்" மருத்துவ வகுப்புகள் தொடக்கம்

Image
எய்ம்ஸ் மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின் போது கடுமையாக கிண்டல் செய்தார். அடிக்கல் நாட்டிய செங்கல்லில் எய்ம்ஸ் என கூறி பிரச்சாரங்களில் கொண்டு சென்றார். இந்த வகையான பிரச்சாரம் அனலை கிளப்பியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல்லை உதயநிதி திருடிவிட்டார் என்றெல்லாம் பாஜகவினர் புகார் அளித்தனர்.

விவாகரத்திற்கு பின் வேற லெவல் பாப்புலர் ஆன சமந்தா... என்ன காரணம் தெரியுமா ?

Image
விரிவாக படிக்க >>

சீனாவில் விபத்திற்குள்ளான போயிங் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: விமான விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு

Image
பெய்ஜிங்: சீனாவின் வனப்பகுதிக்குள் விபத்திற்குள்ளான போயிங் பயணிகள் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியினை மீட்புக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சுக்கு கடந்த 21-ம் தேதி மதியம் சென்றது. 123 பயணிகள் 9 ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் குவாங்சு மாகாணத்திலுள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. விபத்து ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அதில் பயணித்த 132 பெரும் உயிரிழந்திருக்கக்கூடும் என சீன மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... விரிவாக படிக்க >>

இந்த சூப்பை சாதாரணமா நினைக்காதீங்க அல்சர் முதல் கல்லீரல் வரை பயனளிக்கும் !

Image
விரிவாக படிக்க >>

விஜய்யுடன் ரகசியமாக சந்தித்து பேசிய அஜித் – Ajith Kumar Discussion Meet Vijay – Valimai Box Office

Image
விஜய்யுடன் ரகசியமாக சந்தித்து பேசிய அஜித் – Ajith Kumar Discussion Meet Vijay – Valimai Box Office

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்  

IPL லீக்கின் 15வது தொடர் சனிக்கிழமை தொடங்குகிறது.இந்த தொடரில் நான்கு...

IPL லீக்கின் 15வது தொடர் சனிக்கிழமை தொடங்குகிறது.இந்த தொடரில் நான்கு பிளேஆஃப் சுற்று இடங்களுக்கு 10 அணிகள் போட்டியிட உள்ளன.இந்த IPL சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.