Posts

காதலர் தின ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட் - ஆரம்பிக்கலாங்களா?1797139120

Image
காதலர் தின ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட் - ஆரம்பிக்கலாங்களா?

கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் | Kan thirusti pariharam in tamil | Simple kan thirusti pariharam1743356034

Image
கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் | Kan thirusti pariharam in tamil | Simple kan thirusti pariharam

நயன்தாரா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான்... கிஸ் பண்ணி வழியனுப்பிய லேடிசூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ1732733800

Image
நயன்தாரா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான்... கிஸ் பண்ணி வழியனுப்பிய லேடிசூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ

ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!106920389

Image
ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்! ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்" கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் ரூர்க்கிக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் பந்த்தின் முழங்காலில் மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்ததால் அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. உடல் பூரண குணம் அடைந்து முழு உடல் தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பு பந்த்துக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் குணமடைந்த உடன் அவரை நேரில் சென்று அறைய விரும்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். "எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவன் நல்லா வரணும்னு ஆசை, நான் போய் அவனை பலமாக அறைவேன், நீயே பார்த்துக்கோ. பாரு உன் காயம் மொத்த டீமையும் கெடுத்து விட்டது. நீ சீக்கிரம் குணமாகிவிட வேண்டும்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.  ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்க

வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ... வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு!!1213127776

Image
வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ... வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு!! இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த வட்டி விகித உயர்வை அடுத்து குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தியது.  ரிச்ர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் இந்த வட்டி விகித உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் வட்டி விகித உயர்வு இதுவே ஆகும். இதற்கு முன் டிசம்பர் 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 35 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக பணவீக்க விகிதம் சரிவடைந்த நிலையிலும் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வழிகள் இல்லை. ஏனெனில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவதாலும் வட்டி விகித உயர்வு தொடர்கிறது என சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.  நிலையற்ற உலகளாவிய வளர்ச்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் கூறினார். இருப்பினும், பலவீனமான உலகளாவிய தேவை மற்றும் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவை உள்நாட்

உன் Love ah எப்ப மா சொல்ல போற.. 😜| Eeramaana Rojaave Season 2

Image
உன் Love ah எப்ப மா சொல்ல போற.. 😜| Eeramaana Rojaave Season 2

கண்ணம்மாவின் பதில் என்னவா இருக்கும் 🙄🤔 | Barathi Kannamma

Image
கண்ணம்மாவின் பதில் என்னவா இருக்கும் 🙄🤔 | Barathi Kannamma