Posts

மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்  அவர்களை, மதுராந்தகம்...

Image
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்  அவர்களை, மதுராந்தகம் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களாக கழக சார்பில் வென்ற திருமதி.கோ.தேவி வரலட்சுமி, திருமதி கா.ஜமின் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இன்று சோனியா, ராகுல், பிரியங்கா ராஜினாமா செய்யப்போவதாக தகவல்?

Image
இன்று சோனியா, ராகுல், பிரியங்கா ராஜினாமா செய்யப்போவதாக தகவல்? கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அப்போது கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் பிறகு, கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலைகள் எற்பட்ட போதெல்லாம், தலைவர் பதவியை ஏற்கும்படி ராகுலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்போதும் இதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுல் அதை இன்று வரையில் உறுதியாக நிராகரித்து வருகிறார்.  இந்நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 3 பேருமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இதுபோல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் நடந்த செயற்குழு கூட்டங்களிலும் இதுபோல் இவர்களின் ராஜினாமா முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், செயற்குழுவில் உள்ள சோனியாவ

சமய சின்னங்களும் நீங்கள் அறியாத அதன் விளக்கங்களும்

Image
சமய சின்னங்களும் நீங்கள் அறியாத அதன் விளக்கங்களும்

March 14 To 20 | இந்த வார ராசி பலன் | சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்

Image
March 14 To 20 | இந்த வார ராசி பலன் | சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்

தமிழகத்தில் 14-ஆம் தேதி திங்கள் முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: பொது சுகாதாரத் துறை

Image
தமிழகத்தில் 14-ஆம் தேதி திங்கள் முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: பொது சுகாதாரத் துறை தேசிய குடற்புழு நீக்க வாரம், 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த முகாமில், 1 முதல் 19 வயது சிறாா்கள்; கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில், ஒன்று முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரையும், இரண்டு முதல் 19 வயது சிறாா்கள் மற்றும் 20 முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இவற்றை நன்றாக சப்பி கடித்து மென்று சாப்பிட வேண்டும். இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயதுடைய 2.39 கோடி சிறாா்களும், 20 முதல் 30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரத்து 69 பெண்களும் பயனடைய உள்ளனா். இதற்காக 2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று கோடி குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வடி, சுகாதார, ஆஷா உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்த மாத்திரையை சாப்பிடுவதால், க

மயிலாடுதுறை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்...

Image
மயிலாடுதுறை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு இணைய வழியாக தொடங்கி நடத்தப்படவுள்ளது -மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம்

Image
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம் மார்ச் 12, 2021 அன்று தொடங்கப்பட்ட விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் சாதனைகளை கொண்டாடுவதற்கும் நினைவுகூர்வதற்குமான இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.  மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை ஒளிரச் செய்வது, புகைப்படக் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ஆண்டு முழுவதும் நடத்தியது.  சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய ஆவணப்படங்களைப்  பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில்  திரையிடுதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின்  நினைவைப்  போற்றுதல் மற்றும் கவுரவித்தல் போன்றவை பொது மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டன.  விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஓராண்டு பயணத்தை நிறைவு செய்யும் வகையில், “சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு” என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவை 12 மார்ச் 2022 அன்று சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டம்