திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் - அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த ஹேப்பி நியூஸ்!
புதுச்சேரிஅரசு சமூக நலத்துறை மற்றும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கையர் தின விழா கடற்கரை சாலை காந்தி சிலை எதிரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பல்வேறு சாதனைகள் புரிந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
விழா மேடையில் அமைச்சர்தேனீ ஜெயக்குமார்பேசியதாவது:-
"புதுச்சேரியில் கொரோனா கால விடுமுறைக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திருநங்கையர் தின விழா நடத்தப்படுகிறது. இருந்தாலும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி ஆட்சி செய்து வருகிறது.
விழா மேடையில் அமைச்சர்தேனீ ஜெயக்குமார்பேசியதாவது:-
"புதுச்சேரியில் கொரோனா கால விடுமுறைக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திருநங்கையர் தின விழா நடத்தப்படுகிறது. இருந்தாலும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி ஆட்சி செய்து வருகிறது.
இந்த ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment