Posts

தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதம் ரூ.2,000 இலவசம் | TN Latest News | mk stalin news | Uthavithogai

Image
தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதம் ரூ.2,000 இலவசம் | TN Latest News | mk stalin news | Uthavithogai

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் - தாம்பரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Image
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் - தாம்பரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11,ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர்  2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் அந்த தகவலை தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். Also Read:  தங்கை கணவருடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவனை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம் இதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில்,பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் வேலை செய்து வரும் ஆண்ரோ (வயது

அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

Image
அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து, கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளருடைய அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும். அதேபோல நடந்துமுடிந்த உள்கட்சி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து வெளியேறிய சினேகன்... மனைவியுடன் முதலில் சந்தித்த நபர் யார் தெரியுமா.?

Image
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து வெளியேறிய சினேகன்... மனைவியுடன் முதலில் சந்தித்த நபர் யார் தெரியுமா.? பிக்பாஸ் சீசன் 5 முடிந்த நாளான்று, உலக நாயகன் கமல் ஹாசன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவித்தார். பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட 14 பேர் நேரடி போட்டியாளர்களாக களமிறங்கினர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு ஆரம்பத்தில் போர் அடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூறிக்கொண்டிருந்தனர். வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா இவங்க எல்லாம் இருந்துமா? பிக்பாஸ் வீடு போர் அடிக்குது என கலாய்த்தனர். ஆனால் வழக்கம் போல் ஆரம்பத்தில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், போகப்போக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வேற லெவலுக்கு பிக் அப் ஆனது. ஆரம்பத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன், விக்ரம் படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் அந்நிகழ்ச்சியில் இ

தில்லியின் கோகுல்புரி பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர்...

Image
தில்லியின் கோகுல்புரி பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற உத்திரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,...

சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற உத்திரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா,மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு மதிப்பெண்கள் பள்ளிகளுக்கு...

Image
பத்தாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு மதிப்பெண்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.